இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்

அன்பான தோழர்களே!
            இதோ நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது எண்ணங்களை உருவேற்றிக்கொண்டேயிருக்கிறேன். அதன் அடுத்தகட்டம்தான் இந்த "இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்".
            
            இத்திட்டத்தின் மூலம் நம்மால் இயன்ற அளவிற்கு ஏழை  மற்றும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு பகுதி நேரமாக சுயதொழில் செய்து சுயமாக வருமானம் ஈட்டி அதன் மூலம் சுயமாக தனது கல்விப்படிப்பை தொடருவதற்க்கான பயிற்சியையும், வேலைவாய்ப்பையும் அளிப்போம்.

                                            
                                                                                                                                                                                                                                                  
 - செராஅகம் சிவராசன்



மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளே மாணவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை மற்றும் திறமைகளுக்கேற்ப சுயதொழில் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும்.

பொருளாதார சூழ்நிலையின் காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை  மற்றும் கல்வியில் திறமை குறைவின் காரணமாக வேலை கிடைக்காமலிருப்பது போன்றவற்றிற்கு இத்திட்டம் ஒரு முற்றுப்புள்ளியாய் அமையும்.



இப்பயிற்சியின் மூலம் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ சுயதொழில் செய்யலாம். மாணவர்கள் பகுதிநேரமாக சுயதொழில் செய்துகொண்டே தனது படிப்பையும் தொடரலாம்.


கல்வி கற்கும் காலத்திலயே மாணவர்களுக்கு பாடக்கல்வியுடன் இவ்வகை எளிய தொழிற்க்கல்வியையும் அளிப்பதால் மாணவர்களின் திறமை மேம்படுவதுடன், படிப்பை முடித்தபிறகு வேலை கிடைக்கும்வரையும், வேலை கிடைத்தபிறகு பகுதி நேரமாகவும் இச்சுயதொழில்களை செய்ய இயலும்.


அளிக்கப்படும் பயிற்சிகளை பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.




FOR REGISTRATION

FOR REGISTRATION

                                                                               CLICK HERE

Special:

Click here to To Know ==> இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்
                                                       
                                             ==>  கண்தானம், இரத்த தானம்