Picture
Picture

This website has been Under construction
மனித வளமே மகத்தான சக்தி

Picture
                  இவ்வுலகில் மனித சக்தியால் முடியாதது எதுவும் இல்லை...என்னுமளவிற்கு விஞ்ஞானம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாமும் காலத்திற்கு தகுந்தளவில் நமது கல்வியறிவை வளர்ப்பதுடன் கூடவே தொழில் அறிவையும், விஞ்ஞான அறிவையும் வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்பொழுதுதான் நாமும் நம்மை சார்ந்து சமுதாயமும், நாடும், உலகமும் வளர்ச்சியடையும்.

                   அவ்வகையில் மனிதவளத்தை பயன்படுத்தி ஏழை மாணவர்களுக்கும், மாற்றுத்திறனுடையோருக்கும் உதவும்வகையில் நாடுமுழுவதும் இலவச சுயதொழில் பயிற்சிக்குழு அமைக்கப்படுகிறது. இதில் பதிவு செய்பவர்களில் தகுதியுடையவர்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி அளித்து அதன்மூலம் அவர்களின் கல்விக்கும், வாழ்க்கைக்கும் இயன்ற அளவிற்கு உதவும் தனிமனித முயற்சி இதுவாகும்.


Special:

Click here to To Know ==> இலவச சுயதொழில் பயிற்சி திட்டம்
                                                       
                                             ==>  கண்தானம், இரத்த தானம்